எச்சமூகத்தார் அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பிக்கிறார்களோ அவர்களின் உதாரணம் மிகக் கெட்டதாகும் - அல்லாஹ் அநியாயக்கார சமூகத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.

அல் குர்ஆன் 62:5


நாகங்குடி இணையதளத்திற்கு வருகை தந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

Friday, November 18, 2011

திருக்குரான் அறிவு போட்டிக்கான பரிசு வழங்கும் விழா -2011

அஸ்ஸலாமு அலைக்கும்,


இறைவனின் கிருபையால் நமதூரில் திருக்குரான் அறிவு போட்டிக்கான பரிசு வழங்கும் விழா மற்றும் “ (தொழுகையின் அவசியம் பற்றிய”) பெண்கள் பயான் நல்ல முறையில் நடைபெற்றது.


இதில் பொதக்குடி பாத்திமா பள்ளியின் இமாம் அப்துல் ஹமீது(மஹ்ளரி) தொழுகையின் அவசியம் பற்றி குரான் ஹதிஸ் அடிபடையில் உரையாற்றினார். மற்றும் சகோதரர் ஜகபர் அலி அவர்கள் குரான் போட்டியில் முதல் நான்கு இடங்களை பிடித்தவர்களுக்கும் மற்றும் போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசுகளை வழங்கி விழாவை சிறப்பித்து தந்தார்கள்.


பரிசு பெற்றவர்கள் விபரம்:


முதல் பரிசு ௨ கிராம் தங்க நாணயம்: நிசாம்தீன் அவர்கள்


இரெண்டாம் பரிசு ரைஸ் கூக்கர் : முஸ்டாக் அஹமது (அப்துல் மாலிக் மருமகன்)


மூண்றாம் பரிசு டின்னர் செட் : அதிக் அஹமது (நமதூர் ஆசிரியர் மகன்)


நான்காம் பரிசு டிராவல் பேக் : அஹமது அப்ரித் (பாமனியார் அமானுல்லா மகன்)


ஆறுதல் பரிசு அனைவர்க்கும் குரான் (மொத்தம் 2௦ குரான்)

முதல் பரிசு வழங்கியவர் சகோதரர் அஜ்மல் -துபாய்


இரெண்டாம் பரிசு வழங்கியவர் சகோதரர் ஹாஜி அலி துபாய்


மூண்றாம் பரிசு வழங்கியவர் சகோதரர் நசிர் அஹமது நாகங்குடி


நான்காம் பரிசு வழங்கியவர் சகோதரர் நசிர் அஹமது நாகங்குடி


ஆறுதல் பரிசு வழங்கியவர் சகோதரர் முகம்மது மைதீன் காரைக்கால்


அன்பான சகோதரர்களே நம்முடைய சத்திய மார்க்கத்தை நபிகள் நாயகம் காட்டி தந்த முறையில் மக்களிடம் சேர்க்க வேண்டும் என்பதை தவிர வேறு நோக்கம் நமக்கு இல்லை


நபிகள் நாயகம் தமது இறுதி ஹஜ்ஜின் ஊரையில் கூறினார்கள் யார்


என்னிடமிருந்து ஒரே ஒரு செய்தியை கேட்டுஇருந்தாலும் கூட அதை மக்களிடம் கொண்டு சேர்த்துவிடுங்கள் (நூல் புஹாரி)


இங்கணம்,


தலைவர் :இஸ்மத் பாட்ச செயலாளர்: பாதுஷா பொருளாளர்: ஹாஜி அலி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்- நாகங்குடி கிளை (துபாய் மண்டலம்)